Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Wednesday, November 01, 2006

ஈழம் - அகராவிற்கு...

திரு. அகரா அவர்கள் மிகவும் பாசத்தோடு திரு சு.ப அவர்களுக்கு சில கேள்விகள் கேட்டுள்ளார். நான் என் பங்கிற்கு திரு. அகராவிடம் சில கேள்விகள் கேட்கிறேன்:

1) ஒரு இயக்கம் நடத்த பணம் தேவைப்படுகிறதே, அதை வரியாகத்தானே பெறனும்? A9 வழியாக எடுத்துச் செல்வது வியாபாரிகள் தானே? அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி தானே வரியாக செலுத்துகிறார்கள். இதற்கு ஏன் கண்ணீர் வடிக்கிறீர்?
2) A9 பாதையை மூடிய சிங்களவனை என்னப்பா சொல்லப் போகிறீர்? இல்லை அவர்கள் நிழல்களிலிருந்துதான் எழுதுகிறீர்களோ?
3) மக்களை, சிங்கள இராணுவத்திற்கு கேடையமாக கப்பல் போக்குவரத்தில் பயன்படுத்துவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
4) 6 லட்சம் மக்களுக்கு எல்லா உணவுகளையும் கப்பலிலே கொண்டு வர முடியுமா?
5) யுத்த காலத்தில் சிங்களவன் அவன் படைகளுக்கு உணவளிக்கதான் முன்னுரிமை தருவான், தமிழர்களுக்கா உணவு தருவான். அப்படி கனிந்த உள்ளம் சிங்களவனுக்கு இருந்திருந்தால் ஈழப்பிரச்சனையே உருவாகியிருக்காதே.
6) என்ன இருந்தாலும் புலிகள் துணையின்றி சிங்களவனின் தமிழர்-அழிப்பை எதிர்கொள்ள முடியாது. ஆதலால் புலிகளா இல்லை சிங்களவனா என்று முடிவு செய்துகொள்ளும்.

இதில் ஒரு கேள்விகேனும் பதில் சொல்வீரா?

4 Comments:

  • அவரால் கேள்வி கேட்கத்தான் முடியும் பதில் சொல்ல முடியாது, கேட்பதற்காகத்தான் அவர் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

    By Blogger ஈழபாரதி, at 11:40 AM, November 01, 2006  

  • Dont worry!!. Some Street Dogs are always barking. forget them. They are Singhala worshipers.

    By Anonymous Anonymous, at 12:41 PM, November 01, 2006  

  • Dear fried,
    There are few people on the web who are necessarily eelam tamils are born to hate eelam tamils. They come in many names. Their sole aim is to put down eelam tamils. You seem to fall for such a one's bite.

    By Anonymous Anonymous, at 2:49 PM, November 01, 2006  

  • வருகைக்கு நன்றி திரு.ஈழபாரதி, அனானி1, அனனி2.

    தன் இனத்திற்காக போராட்டம் நடக்கையில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, முட்டுக்கட்டைகளாக இருக்கக் கூடாது. இதை இந்த ஜென்மங்கள் உணர்ந்தால் பரவாயில்லை.

    By Blogger Kans, at 12:14 AM, November 03, 2006  

Post a Comment

<< Home