Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Tuesday, October 16, 2007

F**K you Rajini

2000- 3000 வருடங்களுக்கு முன் யாரோ ஒரு வடநாட்டவன் எழுதிய கற்பனைக் கதையால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வளர்ச்சிப்பணி பாதிக்கிறது, இதற்காக ரஜினி "வடநாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்து" என்று சொல்கிறார். "வட நாட்டு தலைவர்கள்" என்பது இங்கு "வட நாட்டு இந்து மத தலைவர்கள்" என்று அர்த்தம் இங்கு. இந்த "வட நாட்டு மத தலைவர்கள்" என்ன தமிழக வளங்களுக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளார்களா?ராமர் பாலத்தை "ஆதாம் பாலம்" (Adams Bridge) என்றும் கூறுவார்கள். இதற்காக வாடிகனுக்கும் போய் பேச்சு வார்த்தை நடத்தனுமா?
நல்லா இருங்கப்பா


கங்கை நதியும் இந்து ஆன்மீகத்தில் அதிகம் போற்றப்படுகிறது. அதற்காக அந்த நதி மீது ஒவ்வொரு பாலமும், அணையும் கட்டும் பொழுது இந்த மதக்கூத்தாடிகளைக் கேட்டார்களா?

60 வயதில் 20 களோடு ஆட்டம் போட கோடிக்கணக்கில் தமிழ் மக்கள் அள்ளிக்கொடுத்தால் இதுவும் பேசும் இன்னமும் பேசும்.
(இந்த முட்டாளெல்லாம் ஆட்சிக்கு வந்தால்???
சோ வின் ஆட்டுவிப்பில் ஆடும் காவி பொம்மையாக இருக்கும்)

related: http://eyekans.blogspot.com/2007/10/blog-post.html

0 Comments:

Post a Comment

<< Home