Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Monday, February 05, 2007

2 Tidbits - கலவை

1) "நம் *உண்மையான* பெயர்/கையெழுத்து போட்டு சொல்ல முடியாத எந்தக் கருத்தையும் நாம் சொல்லக்கூடாது" என்று யாரோ ஒருத்தர் (ஊருக்கு உபதேசமாக) கூறியதாக ஞாபகம். அவர் பெயர் மாயமாக எனக்கு மறந்துவிட்டது. அவர் யாரென்று எனக்கு சொல்லுங்களேன். அவரே சொன்னாலும் நல்லா இருக்கும்!!!!!!

2) தண்ணீர் அரசியலில் இன்று ஒன்றும் பெரிதாக நிகழவில்லை, பஸ் எரிப்புகளைத் தவிர. இப்பொழுது Supreme Court Tribunal தான் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. Supreme Court ல் மேல் முறையீடு செய்வதற்கு Option இருக்கிறது. அந்த மேல் முறையீடு/வழக்கு இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குமோ :( ...
அதுவரை "வாழ்க இந்தியா", 'ஜெய் ஹிந்த்".

0 Comments:

Post a Comment

<< Home